பஞ்சபூத பரிணாமமாகிய சரீரத்தைப் புறம்பேயிருக்கிற பஞ்சபூத பரிணாமங்களைப் போல அன்னியமாகக் கருதித் தன்னுடைய போதத்தை விட்டுத் திருவருளே தனக்கறிவாகக் கருதி மலவாதனையாலே மயங்காமல் கர்த்தாவை உணர்ந்திருப்பாயாக. தூய்மையாயிருக்கிற பொருள் இப்படி யறியப்பட்ட பொருளே.