மக்கட்பேறு இல்லாமையால் அரசமாதேவி, அதனைப் பெறும் வரத்தை வேண்டச், செவ்வானம் போன்ற நீண்ட சடையையுடைய சிவபெருமானும் இரங்கித், திருவுளம் பற்றியதால், மிக்க பணியைச் செய்த சிலந்தியானது குலவேந்தன் மகிழும் தேவியான கமலவதியின் திருவயிற்றில் அழகிய ஆண் குழந்தையாய் வந்து சேர,