பழம்பெருமையுடைய சோழர் குலத்தில் தோன்றி, சோழ நாட்டை ஆண்ட சுபதேவன் என்பான், தன் உரிமைக் கிழத்தியாம் கமலாவதியாருடன் சேர்ந்து, நிலைபெற்ற புகழையுடைய தில்லை நகரில், பொன்மன்றத்தில் ஆனந்தக் கூத்து இயற்றும் நடராசப் பெருமானின் மென்மையான திருவடியில், தலைதோயப் பணிந்து போற்றி, திருக்களிற்றுப்படியின் கீழிருந்து பணிசெய்துவரும் நாள்களில்.