அவ்வானை, தன்கையை நிலத்தில் மோதியதால், துதிக்கையினுள் புகுந்த சிலந்தியும் உயிர் நீங்க, நான்மறையின் பொருளாக விளங்கும் இறைவர் அருள் வழங்கும் முறையினால், மதமுடைய அவ்வானைக்கு ஏற்ற வரத்தை அளித்து, முறைப்படி சிலந்தியைச் சோழர் குலத்தில் முற்படப் பிறந்து, இவ்வுலகம் அறநிலையில் நிற்குமாறு அரசு செய்ய அருள, இந்நிலவுலகில்,