சுவாமிகள், திருநள்ளாற்றிறைவரைத் தொழுது திருக் கடவூர் சென்று பணிந்து, திருக்கடவூர் மயானம் வணங்கிப் பாடி யருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 145) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது தன்மைகளைச் சிறப்பித்து அருளிச்செய்தது.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.