திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டு தொழுது பணிசெய்து திருப்பதிகங்கள் பல அருளிச் செய்து , திருநெய்த்தானம் பணிந்தபின் திருமழபாடி ஈசரைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 386) குறிப்பு : இத் திருப்பதிகம் ` கண்டாய் ` என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் , இறைவனது பெருமைகளை எடுத்தோதியருளியது .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.