ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு :

நாவரசர் திருநல்லூரில் இறைவன் திருவடி சூட்டப் பெற்றபின் பலநாள் அங்குத் தங்கித் தொழுது தமிழ் மாலை பல பாடித் திருத்தொண்டு செய்து , பின்பு திருக்கருகாவூர் சென்று அங்குக் கண்ணுதலைக் தொழுது கசிந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 198) குறிப்பு : இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனை , ` அடியவர்க்குக் ` கண் ` என்று அருளிச்செய்கின்றார் .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.