ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
095 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு :

திருமாலும் பிரமனும் அன்பு பாராட்டி அடிமைத்திறங் கருதாமல் தம்மாற்றலால் சிவபெருமானது அடியையும் முடியை யும் காண முயன்றனர் . சிவபெருமான் அருளினால் தாமாகவே ` இங்குற்றேன் ` என்று இலிங்கத்தில் எழுந்தருளினான் . இத் திருப்பதிகம் சிவபெருமானை அடையும் நெறி நான்கனுள் சரியையின் இன்றியமையாச் சிறப்பை வற்புறுத்தி எடுத்துக் கூறுவதுடன் சிவலிங்கத் தத்துவத்தையும் கூறுவதால் இப்பெயர் பெற்றது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.