திருப்புகலூரைப் பரவித் திருநீலநக்கர் முதலோரிடம் விடைகொண்டு , திருஞானசம்பந்த சுவாமிகளுடன் திருவம்பரை வழிபட்டு , திருக்கடவூர் அடைந்து , கூற்றுதைத்த குரைகழலைப் போற்றிக் குங்குலியக்கலய நாயனார் திருமடத்தில் வாழ்ந்து , திருக்கோயில் வழிபாடு செய்திருந்த நாள்களில் பாடிய திருப் பதிகங்களுள் ஒன்று இத் தமிழ்மாலை ( தி .12 பெரியபு . 241-7).