நாவரசர் திருவிடைமருதூரைச் சேர்ந்து, மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி வண்டமிழ்ப் பாமாலை பல மகிழச் சார்த்தித் திருநாகேச்சுரத்துப் (போய்ப்) பொறியரவம் புனைந் தாரைப் போற்றிப் புனைந்த அருந் தமிழ்மாலைகளுள் ஒன்று இத் திருப்பதிகம். (தி.12 பெரியபுராணம். 192)
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.