பாலறாவாயர் வேதிகுடியினில் தமிழ்வேதத்தின் ஓங் கிசையை ஓதி , முதல்வரைப் போற்றித் தொழுதுவந்து , திரு வெண்ணிப்பதியினிற் கோயிலை நண்ணிக் காதலின் வணங்கி , ` சடையானை ` எனும் இப்பதிகத்தைப் பாடினார் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.