வேதமோடு சைவநீதி விளங்கவந்த கவுணியனார் காஞ்சியை அணைந்து , மதிற்புறத்தே சென்று சேர்ந்து வணங் கினார் . அளவற்ற தொண்டர்கள் அஞ்சலித்து வாழ்த்திய ஒலி வானளாவப் பெருகிற்று . பூமாரியும் , பொற்சுண்ணமும் புயல் போல் பொழிந்தன . காமக்கண்ணி தழுவக் குழைந்த கச்சியேகம் பரை , உருகிய அன்பு உள்ளலைப்பப் பருகிய மெய்யுணர்வி னோடும் பாடியருளிய பதிகம் இது .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.