ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு : பண் : நட்டராகம்

சுந்தரர் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திரு வாலம் பொழிலில் பெருமானை வணங்கித் தங்கி இரவு துயில் கொள்ளும்பொழுது பெருமான் கனவில் தோன்றி , ` மழபாடி யினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ?` என்று அருள , துயில் எழுந்து திருமழபாடி அடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 ஏயர்கோன் . புரா . 71-74) குறிப்பு : இத்திருப்பதிகம் , சுவாமிகள் கனவில் இறைவர் , ` நீ மழபாடி யில் வருவதற்கு மறந்தாயோ ?` என்று வலிய வந்து அழைத்த கருணையை நினைந்து உருகி , ஆங்கு அணைந்து அருளிச்செய்தது .

சிற்பி