Get Flash to see this player.
திருவாவடுதுறை வணங்கிப் பரவித் திருவிடைமருதூர் எய்தி , அன்பினோடு மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி மகிழச்சாத்திய வண்டமிழ்ப் பாமாலைகளுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநா . புரா . 192)
Get the Flash Player to see this player.