Get Flash to see this player.
ஞானசம்பந்தர் மூக்கீச்சரம் பணிந்து, திருச்சிராப்பள்ளிச் சிலம்பணைந்தார். அங்கே இறைவனை வணங்கி மெய்ம் மகிழ்ந்து மனங்குளிர `நன்றுடையானை` என்னும் சொற்றமிழ் மாலை வேய்ந்து போற்றினார்கள்.
Get the Flash Player to see this player.