Get Flash to see this player.
சுந்தரர் , திருவாரூரிலிருந்து திருநாகைக் காரோணத் திறைவரைத் தொழுது பொற்பூணும் , மணிப்பூணும் , நவமணி களும் , ஆடை , சாந்தம் , குதிரை , சுரிகை முதலியனவும் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . கழறிற் . புரா . 63) குறிப்பு : இத்திருப்பதிகம் , இறைவர் , தம் அடியவர்க்கு இம்மையே அருள்புரிபவராதலின் , இம்மைக்கு வேண்டுவன பலவற்றையும் அவர் பால் வற்புறுத்தி வேண்டி அருளிச் செய்தது .
Get the Flash Player to see this player.