இத் தல வரலாற்றுக் குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு. சி. எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆராய்ச்சி விரிவுரையாளர் தி. வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் உதவியுடனும் தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதியுதவப் பெற்றன.