9. வினாவெண்பா
001 வினா வெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 6

சிற்றறிவு முற்சிதையிற் சேர்வார்இன் றாம்சிறிது
மற்றதனில் நிற்கில்அருள் மன்னாவாம் - துற்றமுகில்
மின்கொண்ட சோலை வியன்மருதச் சம்பந்தா
என்கொண்டு காண்பே னியான்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

சிற்றறிவு முன் சிதையிற் சேர்வார் இன்றாம் சிற்றறிவு முன்னே கெடுமாயின் பின் அருளைப் பொருந்தப் போகிற பேரில்லை ; சிறிது மற்றதனில் நிற்கில் அருள் மன்னாவாம் சிற்றறிவு கொஞ்சமாக நின்றாலும் அருள் பொருந்தாது ; துற்ற முகில் மின்கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா என்கொண்டு காண்பேன் யான் மேகங்கள் நெருங்கின ஆகாசத்தை யளாவிய சோலை சூழ்ந்த வியன் மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே எதைக்கொண்டு காணவல்லேன் யான்.
சிற்றறிவு கெட்டதுமன்று முன்போல் இருந்தது மன்று, பாசபந்தம் நீங்கித் திருவடியிலே கலந்து கிடக்குமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (11.10) ‘செம்பிரத குளிகையினாற்... சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே’ என்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
si'r'ra'rivu mu'rsithaiyi'r saervaarin 'raamsi'rithu
ma'r'rathanil :ni'rkilaru'l mannaavaam - thu'r'ramukil
minko'nda soalai viyanmaruthach sampa:nthaa
enko'ndu kaa'npae niyaan.
சிற்பி