9. வினாவெண்பா
001 வினாவெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 4

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா - முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கனவு கனவென்று காண்பரிதாம் கனவிலே நின்று கனவைத் தெரிசிக்கப்படாது ; காணில் நனவில் அவை சிறிதும் நண்ணா நனவிலே காணும் கண்டதென்னில், நனவில் அந்தக் கருவிகள் இல்லாத படியாலே காணவில்லை; முனைவன் அருள்தான் அவற்றில் ஒன்றா அருளிலே நின்று கண்டதென்னில், அருள் அவத்தைகளிற் பொருந்தாது; தட மருதச் சம்பந்தா யான் அவத்தை காணுமாறு என் தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே நான் அவத்தைகளைத் தரிசிக்கும்படி எப்படி. சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (39) ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kanavu kanaven'ru kaa'nparithaam kaa'nil
:nanavil avaisi'rithum :na'n'naa - munaivanaru'l
thaanava'r'ril on'raa thadamaruthach sampa:nthaa
yaanavaththai kaa'numaa 'ren.
சிற்பி