நாயனார் திருவாஞ்சியமும் நறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து திருஅரிசிற்கரைப்புத்தூரிறைவரைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 ஏயர்கோன் . புரா .61) குறிப்பு : இத்திருப்பதிகம் , இறைவனது பொருள் சேர்ந்த புகழைப் பலவாற்றாலும் எடுத்தோதியருளியது . இஃது இத் திருமுறையுள் ஐந்தாந் திருப்பதிகமாயிருந்து , பிற்காலத்துப் பிறழக் கோக்கப்பட்டது போலும் !
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.