வாகீசர் , திருவொற்றியூர் திருப்பாசூர் முதலான பதி களை வணங்கித் திருவாலங்காடு சென்று பணிந்து பாடியருளிய வற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 342) குறிப்பு : இத் திருப்பதிகம் , ` தாமே ` என்னும் முடிபுடைய தொடர் களால் இறைவன் பெருமைகளை வகுத்தருளிச் செய்தது .