திருநாவுக்கரசர் , தொண்டை நாட்டில் திருமயிலாப்பூர் தொழுது தொண்டர்கள் எதிர்கொள்ளத் திருவொற்றியூர் அணைந்து எழுத்தறியும் பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 336) குறிப்பு : இத் திருப்பதிகம் திருவொற்றியூர்ப் பெருமான்மேல் காதல் கொண்டாள் கூற்றாக அருளிச்செய்யப்பட்டது
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.