திருக்கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோயில் காணக் காதலித்த கலைவாய்மைக் காவலனார் இதனை அருளிய காலம் புராணத்திற்குறிக்கப்பட்டிலது , ( தி .12 பெரிய . திருநாவுக் .347) திருக்காளத்திமலையை வழிபட்டதன் பின்னர்ப் பாடியருளியது போலும் . ( ? 354 - 380)
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.