மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
022 பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : காந்தார பஞ்சமம்

மறை முனிவராகிய பிள்ளையார் திருமுன்நின்று மறை நான்கும் தந்தோம் என்றனர் அந்தணர் . அவர்க்குப் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம் ஒப்பில்லாதவாறு ஓதினார் . அவர் பலரும் அப்பெருமானே கண்முன் வரும் தியானப் பொருள் என்று வணங்கினர் . முன்பேவல்ல மறை களைக் கேட்டு ஐயம் தீர்ந்தும் வாழ்வுற்றனர் . மந்திர முதலிய வற்றையும் அருளப்பெற்றனர் . அவர் தெளியும் வண்ணம் மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது முதல்வனார் திருவைந்தெழுத்தே என்று உணர்த்தியருள , ` செந்தழல் ஓம்பிய செம்மைவேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே ` என்பது முதலிய சிறப்பைச் சுட்டிப் பாடியது இத் திருப்பதிகம் .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.