திருவாய்மூரில் சிவபிரான் திருவடியைப் பணிந்துபாடி அங்கு வைகி , கூடும் மெய்யன்பு பொங்க , திருநாவுக்கரசு நாய னாரும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் சேர்ந்து , மீண்டும் , திருமறைக் காடுற்றனர் . அத்தமிழ்மொழித் தலைவரோடு சண்பைநாடுடைய பிள்ளை அம்மறைக் காட்டுறையும் மணாளன் மலரடிகளை வணங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த காலத்தில் பாடியருளியது இத்திருப்பதிகம் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.