நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை


பண் :

பாடல் எண் : 1

திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி 1 முதல் 58 முடியச் சீகாழித் தலச் சிறப்பே சொல்லப்படுகின்றது.
முதற் பத்துக் கண்ணிகள் சீகாழியின் வயற் சிறப்பைக் கூறும், இவ் வயல்கள் இடையிடையே சிறு குளங்களைக் கொண்டிருத்தலால், அக்குளங்களின் வளப்பங்களும் ஒன்றுபட்டு வயலின் வளப்பங்க ளாகவே காட்சியளிக்கின்றன.
(கண்ணி-1) தடம் - பெரிய குளம்.
மேதி- எருமை.

பண் :

பாடல் எண் : 2

புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -2) பொருந்தியபுள் - நீரிலே மூழ்கி வாழும் பறவைகள்

பண் :

பாடல் எண் : 3

குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 3) குருகு - நீர்க் கரையில் வாழும் பறவைகள்.
இரிதல் - அஞ்சி நீங்குதல் - கால் - பூக்களின் காம்பு.
இ - இறால் மீன்.
இஃது `இறவு` என்று ஆகிப் பின் அம்முப் பெற்றது, கெளிறு - ஒருவகை மீன், `களிறு` என்பது பாடம் அன்று.
முருகு - தேன்; நறுமணமுமாம்.
`முருகோடு விரி` என மூன்றன் உருபு விரிக்க.
விரிதலுக்கு `மலர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-4) கோட்டகம் - கரை; (குளக் கரை) அலவன் - நண்டு.
தோடு - இலை.
`தோட்டின் அகத்திலே உள்ள நெல்.
நெல் - நெற்கதிர்.
`அலவன் போய் நெல் துறையை அடைய` என்க.
சேடு - அழகு.
அகம் - உள்ளிடம்.
`அழகை அகத்திலே உடைய காவி` என்க.

பண் :

பாடல் எண் : 5

காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 5) காவி, இங்குச் செந்நிறம்.
இஃது பெயராய்ச் செந்தாமரை மலரைக் குறித்தது.
கார் நீலம் - கரிய நீலோற்பவ மலர்.
படுப்ப - பொருத்துவித்து.
செந்தாமரை மலர் முகம் போல விளங்கு வதையும், நீலோற்பவ மலர் அம்மலரிற் பொருந்துதலையும், ``முகம் மலர்`` எனவும், ``கண்ணைப் பொருத்துவிக்க`` எனவும் கூறிய ஏற்றுறை (இலக்கணை) வழக்கு.
ஆவி - வாவி; சிறுகுளம்.

பண் :

பாடல் எண் : 6

அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -6) கிடங்கு - வயலுள் அகழப்பட்ட வாய்க்கால்.

பண் :

பாடல் எண் : 7

வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 7) வள்ளை - வள்ளைத் தண்டு.
இது நீரில் மிதப்பது.
இது காதிற்கு உவமையாக வருமாயினும், ஆம்பல் மலரோடு சேர்ந்தமையால் நகைப்பிற்கு உவமையாயிற்று.
``தேன் காட்ட`` என்பதில் ``காட்ட`` என்பதில் ``காட்ட`` என்பது `சொரிய` எனப் பொருள்.
தந்தமையின், சொற்பின் வருநிலை அணியாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-8) மல் - வளம்.
ஐ, சாரியை.
பழனம் - பண்ணை.
வார் பிரசம் - ஒழுகுகின்ற சாறு.
இது வாழை, கரும்பு இவற்றினின்றும் ஒழுகுவது.
ஒல்லை - வேகமாக.
வரம்பு - வரப்பு.
`பிரசம்வரம்புமீது அழிய இடறி ஓடிப் போய்ப்புல்லிய அடை` மலிக.
புல்லிய - பொருந்திய

பண் :

பாடல் எண் : 9

மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 10) பசுமை + அடை = பாசடை.
பச்சையிலை, அச் செந்நெல் - மேற் கூறப்பட்ட செந்நெல், பல் கதிரோன், சூரியன், தேசு - ஒளி.
செறு - வயல், இஃது ஈற்றில் உகரம் பெற்றது.
செந்தாமரை மலர்களையுடைய பெரிய குளத்தில் இளமை வாய்ந்த எருமை சென்று பாய்ந்தமையால் அக்குளத்தின் நீரிலே வாழ்ந்திருந்த பறவைகளும், கரையிலே இருந்த பறவைகளும் அஞ்சி ஓடின.
கயல்மீன்கள் அச்சம் கொண்டும் போக வேறு வழியின்றி இருந்தன.
குவளை மலர் சிதைதலால் அதனின்றும் தேன் ஒழுகியது.
செங்கழுநீர்ப் பூத் தன் காம்பு வேறாக வேறுபட்டது.
இவை எருமை பாய்ந்தமையால் ஒருங்கு நிகழ்ந்தவை.
இனி, அவ் எருமை பாய்தலால் இறால் மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்தன.
கெளிற்று மீன்கள் மேல் எழாது நீர்க்கு அடியிலே இருந்தன.
இயல்பிலே மிக மேலே துள்ளுவதாகிய வாளை மீன் துள்ளிக் கரையிலே பாய்ந்தது.
இவை மேற்கூறிய காரணத்தால் தனித்தனி நிகழ்ந்தவை.
வாளைமீன் கரையிலே பாய்ந்ததைக் கண்டு அங்கிருந்த நண்டுகள் மனம் வருந்தி நெற்பயிர் உள்ள இடத்தை அடைந்தன.
வாளை மீன் தங்கள் மேல் பாயாது கரைமேல் பாய்ந்ததைக் கண்டு அச்சம் நீங்கிச் செந்தாமரை முகம் மலர்ந்தது; நீலோற்பலம் கண் விழிந் திருந்தது.
நெய்தல் ஒன்றும் விளங்காமல் சுற்றும், முற்றும் பார்த்தது.
ஆயினும் வாளைமீன் கரையிற் பாய்ந்த அதிர்ச்சியால் அன்னம் துயில் ஒழிந்தது.
ஆண் வண்டு பெண் வண்டினை விட்டு ஓடிற்று.
இவைகளையெல்லாம் கண்டு குமுதம் சிவந்த வாயின்கண் பற்கள் தோன்ற நகைத்தது.
இவையெல்லாம் வாளை கரையிற் பாய்ந்தமையால் செயற்கையாக நிகழ்ந்தன.
இந்நிலையில் இயற்கையாகச் செந்தாமரை மலராகிய படுக்கையில் படுத்திருந்து, கரு உயிர்க்கும் வேதனையால் கீழே இறங்கி முத்தை ஈன்றது.
இங்ஙனம் உள்ள பொழுது வாழைப் பழச் சாறும் கரும்பின் சாறும் தாமாகவே வழிந்து ஓடி, வயல் வரப்புக்களை அழித்துச் சென்று வயல்களில் உள்ள தாமரையிலை மேல் தேங்கி நிற்கின்றன.
அத்தேனின்மேல் செந்நெற்களின் ஒலி வீழ்ந்தமையால் தாமரையிலை சூரியனை போல விளங்கிற்று.
இத்தகைய வளப்பங்களையுடைய காழி நகரைச் சூழ்ந்த வயல்கள்.

பண் :

பாடல் எண் : 11

நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 13

பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 14

கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாமர வருணனை:- மாமரம் யானையோடு உவமிக்கப்படுகின்றது.
(கண்ணி - 15) ``கொம்பு வளைத்து ஏந்து மலை`` - என்றது, `யானை` - என்றபடி.
`அந்த மலையும் மர வடிவத்தைக் கொண்டது போல விளங்குகின்றது மாமரம்` என்பதாம்.
``கண்கள்`` என்பதை ``விட்டொளி சேர்`` என்பதற்கு முன்னே கண்களில் தீப்பொறி பறக்கும்படி மிக்க சினங்கொள்ளுதல் யானைக்கு இயல்பு.
மாமரத்திலும் அதன் இளந்தளிர்கள் தீப்பொறிகள் போலக் காணப்படுகின்றது.
தீப்பொறி பறத்தலால் மதங்கொண்ட தோற்றம் உள்ளது.
தண்டலை - சோலை.
(கண்ணி - 14) தறி அணைதலும் யானைக்கு இயல்பு.
சோலை நிழல் கட்டும் கூடம் போலவும், மரங்கள் கட்டுத் தறி போலவும் உள்ளன.
`மாமரம் யானைப் போலத் தோன்று தல் பசுமையான இலை தழைத்தலால்` என்பது தோன்ற ``இலை நெருங்கு சூதம்`` என்றார்.
(கண்ணி -16) சூதம் - மாமரம்.
தோற்றத்தால் யானையை ஒத்திருப்பினும் பலர் சென்று தங்கும் நிழல் உடைமையால் (கண்ணி- 15) ``கொலை புரியா நீர்மையா`` எனப்பட்டன.
எனவே, ``இவை சில அதிசய யானைகள்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 15

கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாமர வருணனை:- மாமரம் யானையோடு உவமிக்கப்படுகின்றது.
(கண்ணி - 15) ``கொம்பு வளைத்து ஏந்து மலை`` - என்றது, `யானை` - என்றபடி.
`அந்த மலையும் மர வடிவத்தைக் கொண்டது போல விளங்குகின்றது மாமரம்` என்பதாம்.
``கண்கள்`` என்பதை ``விட்டொளி சேர்`` என்பதற்கு முன்னே கண்களில் தீப்பொறி பறக்கும்படி மிக்க சினங்கொள்ளுதல் யானைக்கு இயல்பு.
மாமரத்திலும் அதன் இளந்தளிர்கள் தீப்பொறிகள் போலக் காணப்படுகின்றது.
தீப்பொறி பறத்தலால் மதங்கொண்ட தோற்றம் உள்ளது.
தண்டலை - சோலை.
(கண்ணி - 14) தறி அணைதலும் யானைக்கு இயல்பு.
சோலை நிழல் கட்டும் கூடம் போலவும், மரங்கள் கட்டுத் தறி போலவும் உள்ளன.
`மாமரம் யானைப் போலத் தோன்று தல் பசுமையான இலை தழைத்தலால்` என்பது தோன்ற ``இலை நெருங்கு சூதம்`` என்றார்.
(கண்ணி -16) சூதம் - மாமரம்.
தோற்றத்தால் யானையை ஒத்திருப்பினும் பலர் சென்று தங்கும் நிழல் உடைமையால் (கண்ணி- 15) ``கொலை புரியா நீர்மையா`` எனப்பட்டன.
எனவே, ``இவை சில அதிசய யானைகள்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 16

சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -16) தென்னஞ் சோலையின் சிறப்பு;- நிவந்த - உயர்ந்த.
``கனிகளான்`` என்னும் ஆன் உருபு ஒடு உருபின் பொருளில் வந்தது.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்றன.
வியன் - அகன்ற.

பண் :

பாடல் எண் : 17

றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 17 வாழைத் தோட்டச் சிறப்பு: போது - பூ: வாழைப் பூ.
இனம் ஒருங்கு செவ்விய ஆய் - தன் இனம் முழுதும் குலையை யீனும் பருவம் உடையவாய்.
``செவ்விய`` என்னும் பன்மை இனத்துக்கண் உள்ள பொருள்நோக்கி வந்தது.
கதலி - வாழை.

பண் :

பாடல் எண் : 18

நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 18 பலாத் தோப்பின் சிறப்பு:- கனி விளங்கு நாற்றம் - பழத்தினின்றும் வெளிப்படுகின்ற நறுமணம்.
ஊற்று - பலாச் சுளையின் சாற்றின் சுரப்பு.
மடுத்த - நிலத்தை மூடிய.
பலவு - பலா மரம்.

பண் :

பாடல் எண் : 19

மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 19 மஞ்சள், மாதுளை, இஞ்சி - இத்தோட்டங்களின் சிறப்பு:- மாற்றம் அரு - சொல்லுதற்கு அரிய.
இளங் கா - இளமரக் கா.
ஈட்டம் - தொகுதி.

பண் :

பாடல் எண் : 20

கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 20 கமுகுகளில் ஒருவகை கூந்தற் கமுகு; `கூந்தற் பனை` என்பதுபோல.
இளங் காவைக் கூறியபின், பெருமரச் சோலை சொல்லப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 21

மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 21, 22) இதில் பாதிரி, (பாடலம்) சண்பகம், மாதவி, (குருந்து) புன்னை, குரா இம்மரங்களுடன் தாழையும் சொல்லப்பட்டது.
கேதகை - தாழை.
இது `கேதை` என மருவிற்று.
கெழீஇ - பொருந்தி.
இவைகளைத் திணை மயக்கமாகக் கொள்க.
போதின் - உரிய நேரத்தில்.
வார் பொழில் - நீண்ட சோலை; பெருமரச் சோலை.
மாடு - பக்கம்.

பண் :

பாடல் எண் : 22

இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 21, 22) இதில் பாதிரி, (பாடலம்) சண்பகம், மாதவி, (குருந்து) புன்னை, குரா இம்மரங்களுடன் தாழையும் சொல்லப்பட்டது.
கேதகை - தாழை.
இது `கேதை` என மருவிற்று.
கெழீஇ - பொருந்தி.
இவைகளைத் திணை மயக்கமாகக் கொள்க.
போதின் - உரிய நேரத்தில்.
வார் பொழில் - நீண்ட சோலை; பெருமரச் சோலை.
மாடு - பக்கம்.

பண் :

பாடல் எண் : 23

ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 23,24 பல வகை ஒலி யெழுதல் கூறப்படுகின்றது.
ஆலை - கரும்பாலை.
அரிவார் - நெல் அரிபவர்.
ஆலும் - பறந்து அசைகின்ற.
அறு பதங்கள் - ஆறு கால்களையுடைய வண்டுகள்.
ஆன்று - நிறைந்து.
பொலிவு - விளக்கம்.
வேலை - கடல்.
``வேலை ஒலிப்ப`` என்பது, `வேலை போல ஒலிப்ப` என வினை யுவமத் தொகை.
வெறி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 24

அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 23,24 பல வகை ஒலி யெழுதல் கூறப்படுகின்றது.
ஆலை - கரும்பாலை.
அரிவார் - நெல் அரிபவர்.
ஆலும் - பறந்து அசைகின்ற.
அறு பதங்கள் - ஆறு கால்களையுடைய வண்டுகள்.
ஆன்று - நிறைந்து.
பொலிவு - விளக்கம்.
வேலை - கடல்.
``வேலை ஒலிப்ப`` என்பது, `வேலை போல ஒலிப்ப` என வினை யுவமத் தொகை.
வெறி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 25

நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 25 புற நகர்ச் சிறப்பு:- `நந்த வனம்` என்பது நீட்டல் பெற்றது.
நந்த வனம் - பூந்தோட்டம்.
நற்றவத் தோர் சார்வு இடம் - தபோ வனம்.
அந்தம் - முடிவு சீர் ஆர் அழகு - சிறப்பு நிறைந்த அழகு.

பண் :

பாடல் எண் : 26

புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-26) வார்தல் - நீளுதல்.
தன்மையஆ - (நந்த வனமும், தபோ வனமும்) இத்தன்மையால் இருக்க.
``பூதலத்துள் ஓங்கி`` என்பதை, ``திகழ`` என்பதன் பின்னே கூட்டுக.
கிடங்கு - அகழி.

பண் :

பாடல் எண் : 27

முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 28

இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 29

தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 30

வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 31

மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 32

நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 33

உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 34

சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 35

துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 36

மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 37

கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 38

பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 39

மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 40

ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 41

நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 42

அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 43

காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 44

நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 45

ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 46

வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 47

பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 48

மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 48; ``மன்னு`` என்பதை, ``எங்கும்`` என்பதன் பின் கூட்டுக.
சிறார் - சிறுவர் இனம் பற்றி இங்குச் சிறுமியரையும் கொள்க.
`கூட்டமும், குழுவும் ஆக` என ஒரு சொல் வருவிக்க.
(மேல் கண்ணி - 23,24இல் புற நகர் ஒலிகள் கூறப்பட்டன.
)

பண் :

பாடல் எண் : 49

வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 50

பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 51

பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 52

கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 53

செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 54

ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 55

மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 56

பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 57

பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 58

புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 59

மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 60

மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 61

வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 62

பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 63

சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 64

ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-64-65: ஞான சம்பந்தரது பெருமை.
64 - கற்பகம் வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் தெய்வ மரம்.
அஃது இங்கு உவம ஆகுபெயராய் வந்தது.
கணவன் உயிரைப் பெற விரும்பிய வணிகப் பெண்ணிற்கு அதனை அங்ஙனமே வழங்கியது, அருமை மகளை இழந்து வருந்திய வணிகர்க்கு அவளை எழுப்பித் தந்தது முதலியவற்றை இங்கு நினைக்க.
மானம் - பெருமை.
வான் பொருள் - முடிநிலைப் பொருள்.
அது சிவஞானம் சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற, ``சிவஞானம்`` என்றே பாற்படுத்துக் கூறினார்.
``ஞானத்தின் திருஉருவை`` எனச் சேக்கிழாருங் கூறினார்.
1 65- சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை.
தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன்.
நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன்.
தவர் - தவம் செய்வோர்.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
இது சமண் சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று.
விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன்.
தெவ்வர்- பகைமைகொண்ட சமணர்.
அடல் - வலிமை.
உரும் - இடி.
தெவ் வரை, `பாம்பு` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம்.
``சிங்கம், குஞ்சரம்`` என்பன காதற் சொற்கள்.

பண் :

பாடல் எண் : 65

தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-64-65: ஞான சம்பந்தரது பெருமை.
64 - கற்பகம் வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் தெய்வ மரம்.
அஃது இங்கு உவம ஆகுபெயராய் வந்தது.
கணவன் உயிரைப் பெற விரும்பிய வணிகப் பெண்ணிற்கு அதனை அங்ஙனமே வழங்கியது, அருமை மகளை இழந்து வருந்திய வணிகர்க்கு அவளை எழுப்பித் தந்தது முதலியவற்றை இங்கு நினைக்க.
மானம் - பெருமை.
வான் பொருள் - முடிநிலைப் பொருள்.
அது சிவஞானம் சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற, ``சிவஞானம்`` என்றே பாற்படுத்துக் கூறினார்.
``ஞானத்தின் திருஉருவை`` எனச் சேக்கிழாருங் கூறினார்.
1 65- சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை.
தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன்.
நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன்.
தவர் - தவம் செய்வோர்.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
இது சமண் சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று.
விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன்.
தெவ்வர்- பகைமைகொண்ட சமணர்.
அடல் - வலிமை.
உரும் - இடி.
தெவ் வரை, `பாம்பு` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம்.
``சிங்கம், குஞ்சரம்`` என்பன காதற் சொற்கள்.

பண் :

பாடல் எண் : 66

செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காலம், பொதுவாக `ஒன்று` எனச் சொல்லப்பட்டாலும் நொடி, நாழிகை முதலாகவும், இறப்பு, நிகழ்வு, எதிர்வாகவும் பல ஆதலின் ``காலத் தொகுதி`` என்றார்.
இதனால் முக்காலத்தையும் உணர்ந்தமை பெறப்பட்டது.
நான்மறையின் காரணம் நாதம்.
அதற்கு மூலம் தூமாயை.
இவற்றை உணரவே இவற்றுள் அடங்கிய அனைத்துப் பொருள்களும் உணரப்பட்டன ஆதல் பற்றி, ``முழு துணர்ந்த திருஞான சம்பந்தன்`` என்றார்.
`ஞானிகள் முழுதொருங் குணர்ந்தவர்` என்பதை இங்கு நினைவு கூர்க.
இவர்களது இயல்பை, மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியில் ஆற்றிய அறிவின் தேயமும் என்றார் தொல்காப்பியர்.

பண் :

பாடல் எண் : 69

திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மன்னர் - பாண்டியனும், அவனுக்கு மகட் கொடை நேர்ந்த சோழனும்,

பண் :

பாடல் எண் : 71

நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தரோடு நட்புரிமை கொண்ட நாயன்மார் மூவர்.

பண் :

பாடல் எண் : 72

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நட்புப் பூண்டமையால் அவர்கள் பிறவா நெறியை எய்தினார்.
சுந்தரன் - அழகன்.
மாதரைத் தான் காதலியா தொழியினும் அவர்களால் ஒருதலைக் காமமாகக் காதலிக்கப்படுபவன்.

பண் :

பாடல் எண் : 73

கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோதை - மாலை.
தென்னன் - பாண்டியன்.
கூடல் - மதுரை.
குலம் - மேன்மை.
காதல் - காதுதல்; அழித்தல்.
தொழிற் பெயர்.
அழித்தல், இங்கு ``வாதில் வென்று அழித்தல்``

பண் :

பாடல் எண் : 74

புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செம்புனல் - செந்நீர் இரத்தம்.
`அமணர் வலி தொலை வாதில் பொருது காதலால் அவரைச் செம்புனல் ஆறு ஓடக் கழுவில் வைத்த மறையோனை என மாறிக் கூட்டுக.
வாதில் வென்றவரது வெற்றித் தூணாய் நின்றது பற்றிக் கழுமரங்களை ``வண் கழு`` என்றார்.
அவை வெற்றித் தூண்கள் ஆயினமையை, போற்றுச்சீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்
என்னும் திருத்தொண்டர் புராணத்தால் 3 அறிக.

பண் :

பாடல் எண் : 75

ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள்;- திரு நனி பள்ளி, பிள்ளையார்க்குத் தாய்ப் பாட்டனார் ஊர்.
அஃது இப்பொழுது `புஞ்சை` என வழங்குகின்றது.
நனி பள்ளி அது - நனி பள்ளியாகிய அந்த நிலம்.
`அதனை` என இரண்டன் உருபு விரிக்க.
பாலதனை - பாலையாய் இருந்ததனை.

பண் :

பாடல் எண் : 76

நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் இட்ட ஏடு வெள்ளத்தில் எதிர் ஏறிச் சென்றதையும், நெருப்பில் குளிர்ச்சி பெற்றிருந்ததையும் அவரே செய்தனவாக ஏற்றிவைத்துக் கூறினார்.
பல் விடங்கள் - பாம்பின் பல்லால் வெளிவிடப்பட்ட நஞ்சுகள்.
நஞ்சு ஒன்றேயாயினும் அதன் வேகம் ஏழாகச் சொல்லப்படுதல் பற்றிப் பன்மையாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 77

யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார் தமது யாழினைத் தாமே முறிக்க முயலும்படி யாழ் மூரிப் பதிகம் பாடினமை, திருமறைக் காட்டில் மறைக் கதவை அப்பர் திறக்கப்பாடியபின் அடைக்கப் பாடினமை

பண் :

பாடல் எண் : 78

கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருக்கொள்ளம் பூதூரில் ஆற்றில் ஓட்டுவார் இன்றியே ஓடம் ஓடப் பாடினமை, திருச்செங்கோட்டில் கால வேறு பாட்டால் வருகின்ற காய்ச்சல் நோய் வாராதிருக்கப் பாடினமை

பண் :

பாடல் எண் : 79

நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவீழி மிழலையில் இறைவன் வாசி தீர்ந்த காசு தரப் பெற்றமை, திரு நெல்வாயில் அரத்துறையில் முத்துச் சிவிகை முதலியன பெற்றமை

பண் :

பாடல் எண் : 80

மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

) திருவாவடுதுறையில் (தம் தந்தையார் செய்ய நினைத்த வேள்விக்காக) பொற்காசு ஆயிரம் நிறைந்த கிழியை இறைவன் அருளப் பெற்றமையும்

பண் :

பாடல் எண் : 81

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருஓத்தூரில் ஓர் அடியவர்க்காக ஆண்பனை பெண்பனையாகப் பாடினமையும்

பண் :

பாடல் எண் : 82

கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாணி`` இரண்டில் முன்னது தாலம்.
`பாணர் குலத்தவரது தன்மைபோலக் கையால் தாளம் ஒத்தி` என்க.
சப்பாணி - சப்பாணி கொட்டுதல்.
அஃதாவது இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கொட்டுதல்.
`சப்பாணிக்கு` என நான்கன் உருபு விரிக்க.
``பொன்`` என்பது ஆகுபெயராய்ப் பொன்னால் ஆகிய தாளத்தைக் குறித்தது.
`பொற்றாளத்தைச் சப்பாணி கொட்டுதற்குப் பெற்று` என உரைக்க.
தரா - பூமி.
தலம் - இடம்.
தராதலத்துள் - நிலத்தினிடத்துள்.

பண் :

பாடல் எண் : 83

நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் அருளிச் செய்த பதிக வகைகள்:- இராகம் - முடுகிசை.
இஃது `அராகம்` என்றும் சொல்லப் படும்.
இருக்குக் குறள் - மந்திரம் போலச் சுருக்கமான குறுகிய பாடல்கள்.
பாசுரம் - இன்றியமையாப் பொருளை அறிவுறுத்தும் பாடல்.
பல் பத்து - பல் பெயர்ப் பத்து.
இது சீகாழியின் பெயர்களை யெல்லாம் தொகுத்துக் கூறுவது.
மா - பெரிய; என்றது ``பேரியாழ்`` என்பதாம்.
கருமை, வார்க் கட்டின் கருமை.
யாழ் மூரி - யாழின் அளவைக் கடந்த பதிகம்.
மூரி - பெரியது.
சக்கர மாற்று கோமூத்திரி, எழுகூற்றிருக்கை ஆகிய ஏனைச் சித்திரக் கவிகளும், யமகம், ஏக பாதம் ஆகிய மிறைக் கவிகளும் இனம் பற்றித் தழுவிக் கொள்ளப் படும்.
இனித் தானச் சதி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு ஆகியவைகளும் ஒருவகை மிறைக்கவிகளே.

பண் :

பாடல் எண் : 84

யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈரடி - இரண்டடிப் பாடல்கள்.
முக்கால் - மூன்றடிப் பாடல்கள்; இவற்றில் இடையடி இடை மடக்காய் வரும்.
பாழிமை - வலிமை.

பண் :

பாடல் எண் : 85

உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊழி உரைப்ப அமரும் - (மேற் கூறிய பாடல்களை யாவரும்) நீடுழி காலம் பாடும் படி நிலைத்திருக்கின்ற காரணத்தால் `உரைப்ப` என்பதில் அகரம் தொகுத்தல்.
`பல் புகழால் ஓங்கப் பாட வல்ல சேய்` என்க.
சேய் - பிள்ளை.
இங்கு, `திருப்பதிகம்` தேவாரங் களைக் குறித்து வாளாபெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 86

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சீகாழி அந்தணர்களுடன் தெய்வ முனிவர் நாற்பத் தெண்ணாயிரவரும் ஞானசம்பந்தரைச் சூழ்ந்திருந்தனர்` என்பதாம்.
அம்முனிவர் விண்வெளியிலே நின்றனர், என்க.
எண்ணின் - எண்ணினையுடைய.
பண் - பண்ணுதல்; ஆயத்தப் படுத்தல்.
அமரும் பொருந்திய.
87-ஓலக்கம் - கொலு.

பண் :

பாடல் எண் : 87

ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோ இல் - தலைவரது இல்லம்.
கோலக் கடை - அழகிய இடம்.
ஆலும் - ஆரவாரிக்கின்ற (வேதத்தை ஓதுகின்ற

பண் :

பாடல் எண் : 88

புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நகருள் வாழும் பூசுரர் கடைக் குறுகிக் கும்பிட்டு` என மேலே கூட்டுக.
இக் கும்பிடு வாயிலுக்குச் செய்தது.
``வந்து அங்கு அவதரித்த வள்ளலை`` என்பது முதல் (63) ``திருப்பதிகம் பாட வல்ல சேயை`` என்பது முடிய ஒருபொருள்மேல் வந்த பல பெயர்களும் ஏற்று நின்ற இரண்டன் உருபுகள் அனைத்தும் ஒரு தொடராய் அடுக்கி, இங்குப் போந்த, ``கும்பிட்டு`` என்பதனோடே முடிந்தன.
`ஆங்குக் கும்பிட்டு` எனவும், `ஆங்கு ஏத்தி` எனவும் முடித்துக் கொள்க.
இகல் இல் - மாறுபாடு இல்லாத.

பண் :

பாடல் எண் : 89

வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆதரம் - விருப்பம்.
அருளி - உடன்பட்டு.

பண் :

பாடல் எண் : 90

கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 91

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 92

கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 93

புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 94

வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 95

தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 96

கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 97

தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 98

கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 99

தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 100

வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 101

காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 102

தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 103

பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 104

கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 105

நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 106

கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 107

கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 108

பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 109

ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 110

நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூடி - பலரும் திரண்டு.
நயந்து குரல் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தும் முறையில் சில இனிய சொற்களைச் சொல்லி.
வேட்டம் - வேட்கை; இங்கு உணவு வேட்கை அதைத் தணித்தது `கரும்பு முதலிய வகைகளைக் கொடுத்து` என்க.
``தணித்த`` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
தணித்த ஆங்கு - தணித்த அப்பொழுது.

பண் :

பாடல் எண் : 111

உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாசி அளவு.
இஃது யானைமீது ஏறுதற்குப் படியாக அதன் உடலில் இடப்படும் கருவியைக் குறித்தது.
உடல் தூய வாசி - யானையில் உடலில் இடப்பட்ட தூய்மையான வாசி.
மேல் கொண்டு- மேலே ஏறி, ``கொண்டு`` என்றே கூறினாராயினும் `கொள்விக்கக் கொண்டு` என்பதே கருத்து என்க.
கூடற் சந்தி - மதுரை நகரின் தெருக்கள் சந்திக்கும் இடம்.

பண் :

பாடல் எண் : 112

பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பயிர் - யானையைப் பழக்கும் மொழி.
புரசை - யானையின் கழுத்தில் இடும் கயிறு.
அயர்வு - சோர்வு

பண் :

பாடல் எண் : 113

தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தண்டு பேரோசை - வெளியே பரவிச் செல்லும் பெரிய ஒலி.
இஃது ஆகுபெயராய் யானையின் இரு பக்கத்திலும் தொங்கவிடப்பட்ட மணிகளைக் குறித்தது.
தாள் கோது - இரு பக்கத்திலும் இரு மணிக்களுக்குள்ளே கால்களைக் கோத்து.
``சிறுத் தொண்டர்`` என்பது இங்கே அப்பெயரை உடைய நாயனாரைக் குறியாது, காரணப் பெயராய் அடியவர் பலரையும் குறித்தது.
பிறகு அணைய - பின்னால் வர.
தோன்றுதல் - காணப்படுதல்.

பண் :

பாடல் எண் : 114

பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மா, `யானை, குதிரை` - இரண்டிற் பொது.
படை - மக்கள் திரட்சி.
புடை கிளர - நாற்புறத்திலும் மிக்குத் தோன்ற.
ஒல்லொலி - ஒல்லென் ஒலி, கடல் கிளர - கடல் பொங்கி வந்தது போலத் தோன்ற.
மல்லல் - வளப்பம்.

பண் :

பாடல் எண் : 115

பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தூரியம்` என்பது, ``தூரம்`` என மருவி வந்தது.
பரித் தூரியம் - குதிரையின்மேல் வைத்து முழக்கப்படும் வாத்தியம்.
படு பணிலம் - ஒலிக்கின்ற சங்கு.
ஆர்ப்ப - ஒலிக்க, `கவிஞர் கருத்தோடு இசைபாட, கருத்து - பொருள்

பண் :

பாடல் எண் : 116

குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொங்கல்கள் - மாலைகள்.
``தொங்கல்களும்`` என்னும் சீரில் லகர ஒற்று அலகு பெறாதாயிற்று.
பொக்கம் - பொலிவு (பொங்கு + அம் = பொக்கம்.)

பண் :

பாடல் எண் : 117

வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடை படுவீதி - பல வாயில்கள் (பக்கங்களில்) பொருந்திய வீதி; மாட வீதி.

பண் :

பாடல் எண் : 118

ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆடு அரங்கு - நடன சாலை.
சேடு அரங்கு மறுகு - பலவகை அரங்குகளை உடையதெரு.
`அரங்கின்மேல் நின்றும், மாளிகைகளின்றும் மறுகின் கண்ணும், தெற்றியின் கண்ணும் புறப் பட்டு` என்க.
தெற்றி - திண்ணை.

பண் :

பாடல் எண் : 119

பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேல் (117) ``வெள்வளையார்`` என்றது பொது.
இங்கு ``மட நல்லார்`` என்றது அவ்வப் பரருவத்து மகளிரைச் சிறப்பாகக் குறித்து, எனவே, ``அம் மட நல்லார்`` எனச் சுட்டு வருவிக்க.
இறுதியை முன்னர்க் கூறியது காதற்கு உரிமையுடைமை பற்றி.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 120

பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலம்ப - தனிமைப் பட; அஃதாவது, தங்களைவிட்டு நீங்கிப் போய்விட புறப்பட்டு - வெளியே வந்து வெளியே வருதல் நாண் இழந்ததன் அறிகுறியாம்.
சேண் - நீளம்.
மறுகு - தெரு.

பண் :

பாடல் எண் : 121

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரிய யானையின் மேல் தோன்றுகின்ற வெண்குடை, கரியை மலைமேல் காணப்படும் முழுநிலவை ஒத்திருந்தது.

பண் :

பாடல் எண் : 122

கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(பிள்ளையாரைக் காண்டலும்) என்க.
கலை - ஆடை.
மால் - மயக்கம்.
மெய் - உடம்பு.
வெய்து உயிர்த்து - வெப்பமாகப் பெருமூச்சு விட்டு.

பண் :

பாடல் எண் : 123

பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூம் பயலை - வெள்ளை பூப்போலும் பசலை; காதல் நோயால் உண்டாகும் நிற வேறுபாடுகளுள் வெண்ணிறமாவதை, `பசலை` எனவும், பொன்னிறமாவதை `சுணங்கு` எனவும் கூறுவர்.
சுணங்கே இங்கு ``பொன்`` எனப்பட்டது.
காம்பு - மூங்கில்.
கவின் - அழகு.
``தாம் பயந்து`` என்றது, மேல் ``பொன் பயப்பார்`` என்றதனை மீட்டும் வழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 124

வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வென்றி வேல் சேய், முருகன்.
வேனில் வேள் கோ, மன்மதன்.

பண் :

பாடல் எண் : 125

காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பலவாறாக ஐயுற்றவர்கள்.
இறுதியில் `ஆளுடைய பிள்ளையார்` என்று துணிந்தனர்.
முன்பு ஐயுற்றதற்குக் காரணம் மிக்க அழகு.
குல மதலை - சிறந்த குழந்தை.
``குழவி மருங்கினும் கிழவ தாகும்`` 1 என்றார் ஆகலின், இங்குக் குழவியிடத்தும் மகளிரது காமம் புணர்க்கப்பட்டது.
(125) ``முன்னும் பின்னும் மொழியடுத்து வருத லும்`` 2 என்றபடி.
`கை` என்னும் இடைச்சொல் இங்கு, ``சோர்ந்து`` என்னும் சொல்லைப் பின் அடுத்து வந்தது.
`வாழி`, அசை.
பாழிமை - காதலின் மிகுதி.

பண் :

பாடல் எண் : 126

உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள் - தேன்.
அலங்கல் - மாலை.

பண் :

பாடல் எண் : 127

தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாராமை சாலப் பயன்`` என்பது எழுவாய்த் தொடரா யும், ஆன் உருபின் மேல் தொக்க மூன்றாவதன் தொகையாயும் நின்று சிலேடையாயிற்று.
``சாலப் பயன்`` என்பதற்கு, `இவனது திருவருள் நிலைக்கு மிக்க பயனைத் தருவது` எனவும், `இவன் ஆண்டில் மிகச் சிறியன்` எனவும் இரு பொருள் கொள்க.
இரண்டாவது பொருட்கு, பயன் ``பயல்`` என்பதன் திரிபாகும்.

பண் :

பாடல் எண் : 128

என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒவ்வொருவரும் `என்னையே நோக்கினான்` என நயப்பார் என்க.
நயத்தல் - மகிழ்தல்.
கைம்மை - கைக்கிளைத் தன்மை.

பண் :

பாடல் எண் : 129

ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கலை`` என்றது `மேலாடை` எனவும் ``உடை`` என்றது, `இடை யில் உடுக்கப்பட்ட உடை` எனவும் கொள்க.
`தோற்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
இங்ஙனம் இலக்கியங்களில் தெரு விடை உடையும், நாணும் ஒருங்கிழந்தராகச் சொல்லப்படுவோர் பொது மகளிரே யன்றிக் குலமகளிர் அல்லர் என்பதை, ``வழக்கொடு சிவணிய வகைமை யான`` என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையாலும் உணர்க.
கமலத் தார் - தாமரை மலர் மாலை.
இஃது அந்தணர்க்கு அடையாளமாவது.
கோடும் - கைக்கொள்வோம்.
பண்பு - தங்கட்கு இயல்பாய் உள்ள குணம்.

பண் :

பாடல் எண் : 130

வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் பிள்ளையார் மேல் காதற் போர் தொடுக்க எண்ணும் முறை.
வடிக் கண் - மாவடுவைப் போலும் கண்கள்.
வாளி - கண்.
கண் வாளி, புருவ வில் - இவை உருவகம்.
அதரம் - கீழ் உதடு.
தொண்டை - கொவ்வை, இஃது இதன் பழத்திற்கு ஆகுபெயர்.
அதரத் தொண்டை; உருவகம்.
பொடித்தல் - புளகித்தல்.
(பூரித்தல்)

பண் :

பாடல் எண் : 131

காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காசை - காயா.
இஃது ஒரு செடி வகை.
`பூவை` என்னும் சொல்லப்படும்.
இங்கு இதுவும் இதன் மலருக்கு ஆகுபெயர்.
காயாம் பூ மகளிர் கூந்தலுக்கு உவமையாகும்.
மாயோனும் `காயாம் பூ வண்ணன்` என்று சொல்லப்படுவான்.
`முலையை உடைய குழலார்` என்க.
காதற் கவுணியன் - காதலை உண்டாக்கிய கவுணியன்.
பூசற்கு அமைந்து - போர் செய்யத் துணிந்து ஆடல் புரிந்தால் மயங்குவன்` என்பது மகளிர் கொண்ட எண்ணம்.

பண் :

பாடல் எண் : 132

செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு சார் மகளிர் எண்ணம் மேற் கூறியவாறாக, மற்றொரு மகளிர் இங்ஙனம் இரங்கு வாராயினர்.
அம் - அழகு கோள் வளை - ஒழுங்காக இடப்பட்ட வளையல்.

பண் :

பாடல் எண் : 133

அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு சார் மகளிர் எண்ணம் மேற் கூறியவாறாக, மற்றொரு மகளிர் இங்ஙனம் இரங்கு வாராயினர்.
அம் - அழகு கோள் வளை - ஒழுங்காக இடப்பட்ட வளையல்.

பண் :

பாடல் எண் : 134

இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலந்குதல் - இரங்குதல்.
``நல்குமே`` என்னும் வினா, `நல்கான்` என்னுங் குறிப்பினது.
ஆசு பற்றுக்கோடு

பண் :

பாடல் எண் : 135

உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, ``பா`` என்றது ஆகுபெயராய்ப் பதிகத்தைக் குறித்தது.
``ஒன்று`` என்றது, ``வாழ்க அந்தணர்`` எனத் தொடங்கும் திருப்பாசுரப் பதிகத்தை.
நேர்ந்து - எதிர்ப்பட்டு

பண் :

பாடல் எண் : 136

பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு திருப்பதிகத்தால் சமணரை வென்றது திருவருளாலன்றே! ``அத்தகைய திருவருளுக்கு உரியன் ஆகிய இவன் மகளிரை விழைவான்`` எனக் கருதியது பேதைமை - என ஒரு சார் மகளிர் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு, `இவன் மகளிர் வயப்படான்` என்னும் துணிவினராயினர்.
``மற்று`` என்பது மேற்கூறிய கருத்தை.
மாற்றி நிற்றலால் வினை மாற்று ``இவனே`` என்பதை ``வைத்தது`` என்பதன் பின்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 137

பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பிறை நுதலீர்`` என்பதை, ``வகுத்துரைப் பார்`` என்பதன் பின்னர் கூட்டுக.
இது மகளிர் ஒருவர் ஒருவரைத் தம்முள் முன்னிலைப்படுத்தியது.
பெண் இரக்க - பெண் ஒருத்தி வேண்டிக் கொள்ள.
மா சுணம் - பாம்பு.
நாட் சென்று - வாழ்நாள் முடியப் பெற்று, மருகல், ஒரு தலம்.

பண் :

பாடல் எண் : 138

ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வைத்தது`` என்னும் தொழிற் பெயராய், `வைத்தவன்` எனப் பொருள் தந்தது.
`ஒரு பெண்ணிற்கு இரங்கியவன் இங்கு நம்மில் எவருக்கேனும் இரங் காமலா போய் விடுவான்` என்றபடி.
அவளை ஊரறிய வைத்தது, பலரையும் கூட்டித் திருமணம் செய்வித்தது.
இவ்வாறு ஒருசாரர் கருத்து இருந்தது.

பண் :

பாடல் எண் : 139

ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏசுவார் - ஒருவர் மற்றொருவரை இகழ்வார்கள்.
ஏசறவு - துன்பம்.
பீடு - பெருமை

பண் :

பாடல் எண் : 140

நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நலன் - அழகு.
மெய் - உடம்பு.

பண் :

பாடல் எண் : 141

பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிரது மதிமயக்கம்.
சாந்தம் - சந்தனம்.
தைவருதல் - தடவுதல்.
பாவை - கிளிபோலச் செய்யப்பட்ட பதுமை.
பயிற்றுவார் என்பதில் பிற வினை விகுதி தொகுத்தல், அளி - வண்டு.

பண் :

பாடல் எண் : 142

கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிரது மதிமயக்கம்.
சாந்தம் - சந்தனம்.
தைவருதல் - தடவுதல்.
பாவை - கிளிபோலச் செய்யப்பட்ட பதுமை.
பயிற்றுவார் என்பதில் பிற வினை விகுதி தொகுத்தல், அளி - வண்டு.

பண் :

பாடல் எண் : 143

பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவ்வாறான பூங்குழலார்` என எடுத்துக் கொண்டு உரைக்க.
கை தொழுமுன் - அருகிற் சென்று கும்பிடுவதற்கு முன்னே.
உலாப் போதந்தான் - உலாப் போந்து முற்றினான்.
நெடுவெண்பாட்டாக மிக நீண்டு வந்த இப்பாட்டில் முதற் றொட்டு, ``நித்திலங்கள் ஈன`` என்பது காறும் (8) வயல்களின் நடுவில் உள்ள குளங்களில் எருமை பாய்தலால் உளவான நிகழ்ச்சிகளே சொல்லப்பட்டன.
``உலவிய`` (8) என்பது முதல் ``ஓங்கு`` (10) என்பது காறும் வயல்களின் சிறப்பே கூறப்பட்டது.
``மாசில் நீர்`` (10) என்பது முதல், ``வளம் துன்று வார்பொழிலின் மாடே`` (22) என்பது காறும் மேற் கூறிய வயல்களை அடுத்துப் பல வகை மரக் கூட்டங்களையுடைய சோலையின் சிறப்புச் சொல்லப்பட்டது.
``கிளர்ந்தெங்கும்`` (22) என்பது முதல், ``வேலை ஒலிப்ப`` (24) என்பது காறும் புற நகரில் எழும் பல வகை ஒலிகள் கூறப்பட்டன.
``வெறிகமழும்.
.
.
.
தன்மையவா`` (24 - 26) என்னும் பகுதியில் புற நகர்ச் சிறப்புக் கூறப்பட்டது.
``சூழ் கிடப்ப`` என்பது அகழிச் சிறப்பு ``முளை நிரைத்து`` (27) என்பது முதல் ``இஞ்சி அணிபெற்று`` (30) என்பது காறும் மதிலின் சிறப்பு.
``பொங்கொளி சேர்`` (30) என்பது முதல், ``எழில் சிறப்ப`` (34) என்பதுகாறும் நகரத்தில் உள்ள மாளிகை முதலியவற்றின் சிறப்பு.
``மலர் மடந்தை.
.
.
.
வாய்மைத்தாய்`` (35) என்பதனால் நகரில் திருமகள் மகிழ்ந் துறைதல் கூறப்பட்டது.
``பொன்னும், மரகதமும்`` - என்பது முதல் (36) நகரில் உள்ளாரது கொடைச் சிறப்பும், அடுத்து அவர்களது வாய்மைச் சிறப்பும் (38) கூறப்பட்டன.
``உம்மை மறை பயில்வார்`` (38,39) என்பது முதல் ``நானூற்றுவர் மறையோர்`` (44) என்பதுகாறும் சீகாழியில் உள்ள அந்தணர்களது சிறப்புக் கூறப்பட்டது.
``நா மன்னும்`` (44) என்பது முதல் ``மங்கையர்கள் கூட்டமும்`` (48) என்பது காறும் சீகாழியில் உள்ள மகளிரது சிறப்புக் கூறப்பட்டது.
அடுத்துச் சிறார் குழுக் கூறப்பட்டது.
``வேத ஒலியும்`` (52) என்பது முதல், ``மல்லைச் செழு நகரம்`` (59) என்பதுகாறும் சீகாழியின் சிறப்பு.
அதன் பன்னிரு பெயர்களோடு கூறப்பட்டது.
``மன்னவும்`` (59) முதல், ``வாய்ப்பவும்`` (62) என்பது காறும் ஞானசம்பந்தரது அவதாரப் பயன்கள் சொல்லப்பட்டன.
``அவதரித்த வள்ளலை`` (63) என்பது முதல் திருப்பதிகம் பாடவல்ல சேயை`` (85) என்பது காறும் ஞானசம்பந்தரது பெருமை களே சொல்லப்பட்டன.
அவற்றிடையே கண்ணி 75-83-ல் அவர் நிகழ்த்திய அற்புதங்களும், கண்ணி - 83-84ல் - அவர் அருளிச் செய்த பதிக வகைகளும் கூறப்பட்டன.
கண்ணி -86-89: சீகாழி அந்தணர்கள் ஞானசம்பந்தரை வணங்கி உலாவாக எழுந்தருள வேண்டுதலும், அதற்கு அவர் இசைந்தருளலும் கூறப்பட்டன.
``நீதியால்`` (89) என்பது முதல், ``கோலம் புனைவித்து`` (95) என்பது காறும் ஞானசம்பந்தருக்குச் செய்யப்பட்ட ஒப்பனைகளில் பூச் சூடுதலாகிய தலைக்கோலமே கூறப்பட்டது.
``காதில்`` (95) ``உடல் புனைந்து`` (100) என்பதுகாறும் அணி கல ஒப்பனை, திருநீறு கண்டிகை ஒப்பனை, உடை ஒப்பனை இவை கூறப்பட்டன.
``திண் நோக்கில்`` (100) ``கொண்டு வருதலும்`` (109) என்பது காறும் உலாவிற்குக் கொள்ளப்பட்ட யானை ஏற்றத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``எண்டிசை`` (113) ``பொக்கம் படைப்ப`` (116) என்பது காறும் உலாவின் ஆரவாரச் சிறப்பே கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பகுதி முழுதும் வீதி உலாவில் ஞான சம்பந்தரைக் கண்ட, பேதை முதல் பேரிளம் பெண் ஈறான பருவ மகளிர் ஒருதலைக் காமமாகக் காதலித்து வருந்திய வருத்தமே கூறப்பட்டு முடிவெய்திற்று எனவே, ``பலவகைக் சிறப்புக்களையுடைய சீகாழித் தலத்தில் அந்தணர்களது கவுணிய கோத்திரத்தில் ஒப்புயர்வற்ற ஒரு புதல்வராய் உலகம் உய்ய அவதரித்துத் திருவருளால் பதினாறாயிரம் தமிழ்ப் பதிகங்களைப் பாடிப் பாண்டி நாட்டில் சமணர்களை வாதில் வென்றது முதலிய அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தர் சீகாழி அந்தணர்கள் விண்ணப்பித்துக் கொண்டபடி பலவகை ஒப்பனைகளுடன் யானைமீது ஏறி, விழா ஆரவாரங்களுடன், தமது அருள் நிலையை அறியாது காதல் கொண்டு ஏழு பருவத்து மகளிரும் வருந்தியே நிற்கச் சீகாழி நகர் வீதிகளில் உலாப் போந்து மீண்டருளி னார்`` என்பதே இப்பாட்டின் பொருட் சுருக்கமாகக் கொள்க.
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை முற்றிற்று.
சிற்பி