9. வினாவெண்பா
001 வினா வெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 7

உன்னரிய நின்உணர்வ தோங்கியக்கால் ஒண்கருவி
தன்அளவும் நண்ணரிது தானாகும் - என்அறிவு
தான்அறிய வாரா தடமருதச் சம்பந்தா
யான்அறிவ தெவ்வா றினி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உன்னரிய நின் உணர்வது ஓங்கியக்கால் நினைத்தற் கரிதாகிய தேவரீரருள் தோன்றின காலத்து ; ஒண் கருவி தன் அளவும் நண்ணரிது தானாகும் அழகு பொருந்திய முப்பத்தாறு தத்துவங்களாற் பொருந்தப்படாது ; என்னறிவு தான் அறிய வாராது என்னுடைய பசு ஞானத்தாலும் அறியப்படாது ; தட மருதச் சம்பந்தா யான் அறிவது எவ்வாறு இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அடியேங்கள் அறிகிறது எப்படித்தான் இனி.
பசுகரணங்களும் சிவகரணமாய் ஆன்மாவும் அருளாய்ப் பொருந்திநின் றறியுமென்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (70) ‘மாயைமா மாயை மாயா’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
unnariya :ninu'narva thoangkiyakkaal o'nkaruvi
thana'lavum :na'n'narithu thaanaakum - ena'rivu
thaana'riya vaaraa thadamaruthach sampa:nthaa
yaana'riva thevvaa 'rini.
சிற்பி