5. திருவுந்தியார்
001 திருவுந்தியார்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
பாடல் எண் : 6

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நம்முடைய செய்தியுமற்று இப்படிச் செய்தியற்றோமென்கிற போதமுமற்ற பின்னர் நம்முடைய செயலையெல்லாங் கர்த்தன் தன்னுடைய செயலாக ஏற்றுக் கொண்டான். அது மட்டுமோ, இதுவரையும் பெறாததனை இப்போது நமக்குத் தந்தான்.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
When ego-bred deeds die and we lose ourselves
Then everything is wrought by the Lord, unti para!
Lo, He gave unto us His very self, unti para!
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor, 2003

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:nanjseya la'r'riru:ntha :naama'r'ra pin:naathan
thanseyal thaanaeyen 'ru:ntheepa'ra
thannaiyae tha:nthaanen 'ru:ntheepa'ra.
சிற்பி