5. திருவுந்தியார்
001 திருவுந்தியார்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
பாடல் எண் : 3

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்து வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கண்ணிலே காணப்பட்ட ஆசாரியரைக் கொண்டு தம்மு டைய செயலைக் கொடுத்தவர் இப்போது எடுத்த சரீரவசமாய் நில்லார்கள். மேலும் இவர்களுக்குப் பிறப்புமிறப்புமில்லை.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
They that by gained vision fulfilled
Their task will not get reborn, unti para!
Birth and death, they have beyonded, unti paara!
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor, 2003

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ka'ndaththaik ko'ndu karumam mudiththavar
pi'ndaththu vaaraaren 'ru:ntheepa'ra
pi'rappi'rap pillaiyen 'ru:ntheepa'ra.
சிற்பி