சடசித்துக்கள் எல்லாவற்றிலும் பொருந்தியிருக்கச் செய்தேயும் ஒன்றிலுந் தோய்வற்று நிற்கிற ஒப்பற்ற மேலான கர்த்தாவை உன்னுடைய போதத்தாற் பார்க்கில் கைகூடான். உன்னுடைய பார்வையை விட்டு அருளினாலே பார்க்கக் கைகூடும்.
குழையுமென்பது குறிப்புமொழி. கைகூடுமென்பது வருவிக்க.