சுவாமிகள் , திருக்காளத்தி தொழுது அங்கிருக்கும் நாட் களில் திருக்கேதார மலையை நினைந்து அங்குச் சென்று பணிந் தார்போல இன்புற்றுப் பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12. ஏயர்கோன் . புரா . 198) குறிப்பு : இத் திருப்பதிகம் , உலகத்தார்க்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்தது .