9. வினாவெண்பா
001 வினாவெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
பாடல் எண் : 2

இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி
மருளின் நிலையருளும் மானுங் - கருவியிவை
நீங்கின் இருளாம் நிறைமருதச் சம்பந்தா
ஈங்குன்அரு ளால்என் பெற.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

இருளில் ஒளி புரையும் ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒழிந்து நிற்கும் ; எய்தும் கலாதி மருளின் நிலை யருளும் கலாதிகளைப் பொருந்தின விடத்திலும் ஆணவத்தையே தந்தது ; மானுங் கருவி யிவை நீங்கின் இருளாம் என்னுடனே கூடிநின்ற கருவி நீங்கின பொழுது இருளாயிருந்தது ; நிறை மருதச் சம்பந்தா ஈங்கு உன் அருளால் என்பெற நிறைந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, இவ்விடத்து உன்னருளால் பிரயோசனம் என்ன.
கேவல சகலத்திலுமல்ல சுத்தத்திற் பிரயோசன மென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (68) ‘காட்டிடுங் கரண மொன்று’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
iru'lil o'lipuraiyum eythum kalaathi
maru'lin :nilaiyaru'lum maanung - karuviyivai
:neengkin iru'laam :ni'raimaruthach sampa:nthaa
eengkunaru 'laalen pe'ra.
சிற்பி