மனம் பலவற்றிலும் வியாபியாமல் 1ஆறாதாரங்களிலும் அந்தந்தத் தேவதைகளைத் தியானித்த பழக்கத்தினலே நிராதாரமாகிய மனசலனமற்றவிடத்தே நீ சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; கர்த்தாவுக்கிருப்பிடம் அந்தத் திருவருளே.
குறிப்புரை :
ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
English / ஆங்கிலம்
Through the Aadhaaras reach the Niraadhara
To abide at Medaanam unti para!
That indeed is the abode of the Ever-free One, unti para!
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor, 2003