தம் அடியார்க்குற்ற வருத்தங்களைத் தீர்த்திடும் பெருமான், திருத்தொண்டர் இவ்வாறு விண்ணப்பம் செய்து தொழுது, அப்பால் சென்று தமது மடம் புகுந்து, பெருமானுக்கு அன்று தூயதான பணி செய்யப் பெறாமையை நினைந்து அழுது இரவில் ஒருவாறு துயில் பெற, அவரது கனவில், அனைத்து உலகங்களையும் படைத்த முதல்வனார் தோன்றி முன்னின்று இதனைச் சொல்லி அருள்வாராய்,