Get Flash to see this player.
திருமழபாடியை வணங்கிப் பதிகம்பாடி அங்கு எழுந் தருளிய பிள்ளையார் , திருக்கானூரை அடைந்தார்கள் . ` வானார் சோதி ` என்னும் இந்த வளமார் பதிகத்தைப்பாடி , வணங்கி னார்கள் .
Get the Flash Player to see this player.