ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
007 திருவிடைக்கழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : பஞ்சமம்

சேந்தனார் அருளிச்செய்த திருவிசைப்பா
இத்திருப்பதிகம், சிவகுமாரனாம் முருகக் கடவுள்மேல் வந்தது. பதினொன்றாந் திருமுறையில் இவ்வாறு சிவகுமாரர் மேலும், சிவனடியார்மேலும் வரும் பகுதிகள் உளவாதலை அறிந்துகொள்க. இதன் ஆசிரியர் முருகன் பெயர் உடையராதல் இங்குக் கருதத்தக்கது. இதுவும், முன்னைத் திருப்பதிகம் போலச் செவிலிகூற்றாயும், அந்தாதியாயும் வருதல் காண்க. `இத் திருப்பதிகம் செவிலிகூற்றாக அருளப்பட்டது` என்பதனை ஆசிரியரே இதன் இறுதிப்பாடலில் அருளுதல் காண்க.
இந்தப்பதிகமும் இறைவனிடம் ஈடுபட்ட தன் மகள் திறம்பற்றித் தாய் கூறுவதாகவே அமைந்தது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.