ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : தக்கேசி

சுவாமிகள் , திருக்கூடலையாற்றூர் தொழுது திருமுதுகுன்ற மடைந்து திருக்கோயில் வலம் கொண்டு இறைஞ்சி , ` நஞ்சி யிடை ` என்னுந் திருப்பதிகம் பாடிப் பெருமானிடம் பொன் வேண்டும் குறிப்பினராய் பாடியருளியது இத்திருப்பதிகம் . இப் பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்றார் சுந்தரர் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 106-107) குறிப்பு : இத்திருப்பதிகம் , இறைவரைப் பலவாற்றால் ஏத்தி , ` நீரே எங்கட்கு எப்பிறப்பிலும் துணை ` என்று குறையிரந்து அருளியது . இதன்கண் , இறைவரை , ` நம்பி ` என்னும் சிறந்த பெயரால் பலகாற் சுவாமிகள் கூறி மகிழ்தல் அறிந்து இன்புறத் தக்கது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.