சுவாமிகள் , திருக்கச்சியேகம்பம் தொழுது திருக்கழுக் குன்றத்திறைவரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 330.) குறிப்பு : இத்திருப்பதிகம் , திருக்கற்குடித் திருப்பதிகம் ( ப .60) போல , சிவபிரானைத் திருக்கழுக்குன்றத்தில் கண்டு வணங்கி இன்புற்ற பெரு மகிழ்ச்சியால் , ` கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே ` என்று அருளிச் செய்தது .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.