ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

நாவரசர் ஆவடுதண்டுறையீசரைப் பணிந்து பாமாலை கள் பல சாத்தித் திருஇடைமருதூர் அடைந்து வணங்கி, அங்குத் தங்கி அன்பினால் சாத்தியருளிய வண்டமிழ்ப் பாமாலைகள் பலவற்றுள் அமைந்தவை, இத் திருப்பதிகமும் அடுத்து வரும் திருப்பதிகமும். (தி.12 தி ருநாவு. புரா. 192)
குறிப்பு: இத்திருப்பதிகத்துள் வரும், `போலும்` என்பன உரை அசைகள். எனவே, இது, `போலும்` என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் இறைவனைப் பரவியதாம். வடமொழி மந்திரங்கள் `நம` முதலிய ஏழு முடிபுகளை உடையனவாய் வருதல்போல, இத் தமிழ் மந்திரங்கள், `போற்றி, காண், தாமே, கண்டாய், போலும் முதலிய முடிபுகளை உடையனவாய் வந்துள்ளன என்க.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.