நாவரசர் , திருவொற்றியூர்த் திருக்கோயிலை உற்று , இறைஞ்சி , உட்புகுந்து , தொண்டருடன் உருகி வலங்கொண்டு அடியாரது கருநாமம் தவிர்ப்பாரைக் கைதொழுது முன்வீழ்ந்து தொழுது ஆர்வம் மிக்கு நிலம் தோய்ந்து எழுந்து அங்கமெலாம் பரவசத்தின் முகிழ்ந்து விழிநீர் பொழிய விதிர்ப்புற்று விம்மி , எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமானைப் பாடிய திரு விருத்தங்களுள் ஒன்று இத்திருப்பதிகம் . தி ரு சி ற் ற ம் ப ல ம்
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.