சைவமுதல்மறையோர் அன்பிலாலந்துறை முன்ன வனைத் தொழுது பதியும் பணிந்து வடகரை மாந்துறை அணைந்தார் . வலஞ்செய்து உள்புக்குத்தாழ்ந்து , பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலையைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.