முத்தமிழ் விரகர் , மாதவத்து முதிரும் அன்பர்கள் எதிர் கொள , வலஞ்சுழிப்பெருமான் கோயில் வந்துஎய்திக் கோபுரம் இறைஞ்சி , உள்புகுந்து , வலங்கொண்டு , உச்சிமேல் அஞ்சலி யினராய்ப் பெருகும் ஆதரவுடன் பணிந்தெழுந்து ஊனமில் இசையுடன் விளங்கிய இத்திருப்பதிகத்தைப்பாடி வினாவி யருளினார் .
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.