பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
13 அரிவாட்டாய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


பதிக வரலாறு :

தொகை,
பொ-ரை: தாம் செய்துவரும் பணிக்குத் தாழ்வு வராமல் காத்த அரிவாளையுடையாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.
வகை,
பொ-ரை: சேறு நிறைந்த வயல் சூழ்ந்த கணமங்கலத்தில் தோன்றிய அரிவாட்டாயர், வள்ளலாகிய சிவபிரானுக்கு அமுது ஏந்தி வரும் பொழுது, அவை நில வெடிப்பில் சிந்திப்போக, `கங்கை சூடிய பெருமானே! நீவிர் இவற்றை அமுது செய்யாவிடில் என் தலையை அரிந்து தள்ளுதலே தகும்\' எனக் கூறி அரிவாளைக் கழுத்தில் பூட்டி அரிந்த கையினை உடையராவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.