திருவாரூரை யடைந்த பிள்ளையார் புற்றிடங்கொண்ட புனிதரை வழிபட்டு , பற்றும் அன்பொடு பணிந்து இசைப்பதிகங் கள் பாடி , அடியார் கூட்டத்தோடும் அங்கிருந்தும் புறப்பட்டு , வளம்நிறைந்த வலிவலத்தை யடைந்து , மனத்துணை நாதரை வழிபட்டனர் . ` பூவியல் புரிகுழல் ` என்னும் இப்பதிகத்தை யருளிச் செய்தனர் ,
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.