சுவாமிகள் பெருவேளூர், திருவிளமர் வணங்கித் திருவாரூரில் தொண்டர்கள் எதிர்கொள்ளத் திருவீதி வலம் வந்து தேவாசிரியனை வணங்கிப் புற்றிடங்கொண்டாரைக் கண்டு தொழுது பாடியருளிய திருப்பதிகம் இது. (தி.12 திருநாவு. புரா. 222)
குறிப்பு: பாடலின் தொடர் தோறும் போற்றி போற்றி என்று வருவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என வழங்கப்படுகின்றது
போற்றித் திருத்தாண்டகம்
ப. தொ. எண்: 245 பதிக எண்: 32