Get Flash to see this player.
வாகீசர் ஆளுடையபிள்ளையாருடன் சீகாழி, திருக் கோலகா, திருநீடூர் இவற்றை வணங்கி ஆவடுதண்துறைக்குச் செல்லும் பொழுதில் திருப்புள்ளிருக்குவேளூரில் பாடியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12 திருநா. புரா. 189, 190.)
Get the Flash Player to see this player.