Get Flash to see this player.
அழுது உலகை வாழ்வித்த ஆளுடைய பிள்ளையார் திரு மயிலைப் பதியில் அமர்ந்தருளிய நாளில் , பல தலங்களை வணங்கிச்சென்று நிறைகாதலருத்தியொடும் திருவான்மியூரை அணைந்து , திருத்தொண்டர் எதிர்கொள்ளச்சென்று , திருக் கோபுரத்தை வணங்கி வலங்கொண்டு உள்ளணைந்து , பிறவி மருந்தான பெருந்தகையை வினாவுரைச் சொன்மாலையாகப் பாடியது இத்திருப்பதிகம் .
Get the Flash Player to see this player.